வாகன விபத்தில்

img

வாகன விபத்தில் 7 மாத குழந்தை பலி

திருவள்ளூர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், மனைவி மற்றும் 7 மாத ஆண் குழந்தை வசந்த குமாருடன் தங்கி வேலைபார்த்து வந்தார்.

;